அன்மை செய்திகள்

கோவை – யில் உறவுகளும், நண்பர்களும் பங்கு கொண்ட தென்மொழியாரின் முதலாண்டு நினைவேந்தல்!

தமிழறிஞரும், பகுத்தறிவுப் பாவலர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பெரும்புலவர் ஐயா தென்மொழி ஞானபண்டிதனார் அவர்களின் முதலாண்டு நினைவேந்தல் கோவை மேட்டுப்பாளையம் ரோடு, கங்கா மருத்துவமனை எதிரில், 42, நாராயண குரு சாலையில் உள்ள ”ஹோட்டல் எஸ்.பி.ஆர். இன்” – னில் சென்ற 21-04-2019, காலை10.00 மணிக்கு தமிழ்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் (பேரூர் ஆதினம்) அவர்கள் தலைமையில் தொடங்கியது. தமிழ்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் (பேரூர் ஆதினம்) அவர்கள் ஐயா தென்மொழி ஞானபண்டிதனார் தனது சிறு […]

அன்மை செய்திகள்

தென்மொழியாரின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்வு – அழைப்பிதல்

வணக்கம். தமிழறிஞரும், பகுத்தறிவுப் பாவலர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பெரும்புலவர் ஐயா தென்மொழி ஞானபண்டிதனார் அவர்கள், நம்மையெல்லாம் விட்டு பிரிந்து ஒரு ஆண்டு ஆவதை நினைவு கூறும்வகையில், தென்மொழியாரின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்வை கோவை மேட்டுப்பாளையம் ரோடு, கங்கா மருத்துவமனை எதிரில், 42, நாராயண குரு சாலையில் உள்ள ”ஹோட்டல் எஸ்.பி.ஆர். இன்” – னில் வரும் 21-04-2019 அன்று காலை 9.30 மணிக்கு நிகழ உள்ளது. அந்நிகழ்ச்சிக்கு நீங்கள் உங்கள் குடும்பத்தோடு வருகை தந்து […]

அன்மை செய்திகள்

தென்மொழியார் நினைவேந்தல் – 05.05.2018

தென்மொழி ஞானபண்டிதனார் – நிகழ்வில் பேசியவர்கள்புலவர் அ.குப்புராசு வசந்தம் இராமசந்திரன் இ.கண்ணன் முத்தமிழ் அரங்கம் இராமசாமி வழக்குரைஞர் வெள்ளிங்கிரி கனல் மைந்தன் குணசேகரன் மீனாட்சி சுந்திரம் சமத்தூர் சிவராஜ் கோவை கிருஷ்ணன் சேகர் அண்ணாதுரை கு.வெ.கி.செந்தில் விரிவான செய்தி விரைவில்…. புகைப்பட தொகுப்பை பார்க்க இங்கே சொடுக்கவும்…. (41 புகைப்படங்கள்)

அன்மை செய்திகள்

தென்மொழியார் நினைவேந்தல் – நிகழ்வு

தென்மொழியார் நினைவேந்தல் தோற்றம் : 03-05-1933 : : : : மறைவு : 12-04-2018 தமிழறிஞர், பகுத்தறிவுப் பாவலர், பெரும் புலவர் தென்மொழி ஞானபண்டிதனார் எம்.ஏ., பி.லிட்., பி.எட்., நாள் 05-05-2018 காலை 10.30 மணி இடம் தென்மொழியார் அரங்கம், அன்னபூர்ணா ஏ.சி. கலையரங்கம், ஆர்.ஏஸ்.புரம், கோவை -641 002 பட திறப்பு புகைப்படம், நூல், விருதுகளின் தொகுப்பு இணையம் அர்ப்பணிப்பு அறக்கட்டளை துவக்கம் : : தலைமை : : தமிழ்த்திரு. மருதாசல அடிகளார் […]