தென்மொழியார் நினைவேந்தல் – நிகழ்வு

தென்மொழியார் நினைவேந்தல்

தோற்றம் : 03-05-1933 : : : : மறைவு : 12-04-2018

தமிழறிஞர், பகுத்தறிவுப் பாவலர், பெரும் புலவர்
தென்மொழி ஞானபண்டிதனார் எம்.ஏ., பி.லிட்., பி.எட்.,

நாள்
05-05-2018 காலை 10.30 மணி
இடம்
தென்மொழியார் அரங்கம்,
அன்னபூர்ணா ஏ.சி. கலையரங்கம்,
ஆர்.ஏஸ்.புரம், கோவை -641 002

பட திறப்பு
புகைப்படம், நூல், விருதுகளின் தொகுப்பு
இணையம் அர்ப்பணிப்பு
அறக்கட்டளை துவக்கம்

: : தலைமை : :

தமிழ்த்திரு. மருதாசல அடிகளார்

(பேரூர் ஆதீனம் இளைய பட்டம்)

பங்கேற்பாளர்கள்

குடும்பத்தினர், உற்றார் – உறவினர்கள், நண்பர்கள், தமிழறிஞர்கள், கழக சொந்தங்கள், உலகத் தமிழர் பேரவை.


தொடர்பு : 89460-97054 / 7904676115
www.gnanapandithan.com
: : www.worldtamilforum.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *