தென்மொழியார் நினைவேந்தல்
தோற்றம் : 03-05-1933 : : : : மறைவு : 12-04-2018
தமிழறிஞர், பகுத்தறிவுப் பாவலர், பெரும் புலவர்
தென்மொழி ஞானபண்டிதனார் எம்.ஏ., பி.லிட்., பி.எட்.,
நாள் 05-05-2018 காலை 10.30 மணி |
இடம் தென்மொழியார் அரங்கம், அன்னபூர்ணா ஏ.சி. கலையரங்கம், ஆர்.ஏஸ்.புரம், கோவை -641 002 |
பட திறப்பு |
: : தலைமை : :
தமிழ்த்திரு. மருதாசல அடிகளார்
(பேரூர் ஆதீனம் இளைய பட்டம்)
பங்கேற்பாளர்கள்
குடும்பத்தினர், உற்றார் – உறவினர்கள், நண்பர்கள், தமிழறிஞர்கள், கழக சொந்தங்கள், உலகத் தமிழர் பேரவை.
தொடர்பு : 89460-97054 / 7904676115
www.gnanapandithan.com : : www.worldtamilforum.com